முன்னாள் போராளிகள் போராட்டம்

293 0

unnamed-1தங்களுக்கான வேலை வாய்ப்புகளை கோரி, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னாள் போராளிகள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துளு;ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு முன்னால் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் புனர்வாழ்வு பெற்று திரும்பிய நாள்முதல் இன்றுவரையில் நிலையான வேலைவாய்ப்புகள் இன்றியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திலேயே தங்களுக்கான தொழில்வாய்ப்புகளை வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஆண்பெண் இருபாலாரும் பங்கபற்றி இருந்தனர்.

unnamed-1 unnamed-2 unnamed-3 unnamed-4 unnamed-5 unnamed