மாத்தறை – பொல்ஹேன கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
திமிங்கலத்தின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாத்தறை – பொல்ஹேன கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
திமிங்கலத்தின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.