நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா!

167 0

நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று 2,663 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.

அதற்கமைய, இன்று இதுவரையில் மொத்தமாக 3, 555 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளது.