இன்று முதல் ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்

235 0

கோவிட் தொற்று பரவுவதை தடுக்க இன்று முதல் சுயமாக விதிக்கப்பட்ட முடக்கலுக்கு செல்லுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், எமது ஆலோசனைகளையும் மருத்துவ நிபுணர்களின் கருத்தையும், அரசாங்கம் தொடர்ந்து புறக்கணிப்பதால் கட்டுப்பாடுகள் அல்லது முடக்கலை விதிக்க இனி அரசாங்கத்தை வலியுறுத்தப் போவதில்லை.

எனவே இன்று முல் குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராமல் சுயமாக விதிக்கப்பட்ட முடக்கலுக்கு செல்லுமாறு மக்களை அறிவுறுத்துகிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,