திக்வெல்ல பிரதேசத்தில் பொது சுகதார பரிசோதகர்களின் பணிக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.