சிறுமி விற்பனை- இதுவரை 45 பேர் கைது!

179 0

கல்கிசை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோஹண இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சிறுமியை இணையத்தளத்தில் விற்பனைக்காக விளம்பரப்படுத்திய நான்கு இணையத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.