வழக்கு முடியும் வரையிலும் ரிஷாட் உள்ளே

285 0

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, நிறைவடையும் வரையிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.