அரச ஊழியர்கள் தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை

166 0

அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைக்கும் சந்தர்ப்பத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறியின் கையொப்பத்துடன் குறித்த திருத்தங்களுக்கு உள்ளான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது