ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவ சங்க தலைவர்கள் கைது

177 0

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பல்கலைகழகங்களிற்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவையும்,ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைகழகத்தின் மாணவர் சம்மேளனத்தின் தலைவர் அமில சந்தீபவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாம் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து வந்த மூன்று வான்சாரதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார். தலங்கம பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளன