யாழ்.போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் சகல வகை இரத்தத்துக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது.
ஏற்கனவே இரத்தம் வழங்கி 4 மாதங்கள் பூர்த்தியானவர்கள், கொவிட் தடுப்பூசி போட்டு ஒரு வார காலத்துக்கு மேற்பட்டவர்கள் இரத்தம் வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.