மஹிந்த அரசாங்கத்துக்கெதிராக முறைப்பாடு

362 0

Nalin-Bandaraமுன்னைய அரசாங்க காலத்தில் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட கப்பல் ஒன்றின்மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இந்த முறைப்பாட்டை நிதி மோசடிகளுக்கு எதிரான காவற்துறை பிரிவில் நேற்று பதிவுசெய்தார்.
இதன்படி முன்னைய அரசாங்கம் கொள்வனவு செய்த கப்பலின் மதிப்பு சுமார் 35 மில்லியன் ரூபாய் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.