தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது!

172 0

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 51,392 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.