புத்தளம் மற்றும் குருணாகல் மக்களுக்கு எச்சரிக்கை!

232 0

புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில்  மழை காரணமாக நீர்த்தேங்கங்களில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

புத்தளத்தில் தப்போவ நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும், குருணாகல் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்நிலங்களில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேங்கங்களை அண்டிய தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்ள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முhமைத்து மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.