இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு!

254 0

சீரற்ற காலநிலையுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனர்தத முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.