ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது

281 0

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாளொன்றில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் அவர் கூறினார்.