கொரோனா தொற்றாளர்களுக்கு சலுகை-வாசுதேவ

208 0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், கொரோனா வைரஸ் தொற்றார்களுடன் தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது வீடுகளின் தண்ணீர் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசமொன்று வழங்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேற்குறித்தவர்களைத் தவிர்ந்து ஏனையோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.