கப்பல் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்

174 0

இந்நாட்டு கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் மற்றும் அதன் பொறியாளர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சற்றுமுன்னர் வாக்குமூலம் பெற ஆரம்பித்துள்ளனர்.

வௌ்ளவத்தை பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலில் வைத்து இவ்வாறு வாக்குமூலம் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.