அண்ணாவியார் அ.பேக்மன் ஜெயராசா காலமானார்

248 0

யாழ்.திருமறைக் கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் நாட்டுக்கூத்துப் பொறுப்பாளருமான அண்ணாவியார் அ.பேக்மன் ஜெயராசா அவர்கள் சற்று முன்னர் யாழ்ப்ப்பாணத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.