சுகாதார விதிமுறைகளை மீறியவர்கள் கைது

202 0

நாட்டில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் பயனக்கட்டுப்பாடு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.