காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ்வாறு நாளை முதல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.