யாழில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ரோன் கேமரா மூலம் தேடுதல்.

248 0

யாழ்ப்பாண நகரப் பகுதியில் பயணத்தடையின் போது பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க விமானப் படையின் உதவியுடன் போலீசார் பறக்கும் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்

யாழ் நகரின் முக்கிய பகுதிகளில் விமானப் படையின் உதவியுடன் பறக்கும் கமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது

பயணத் தடையும் போது கட்டுப்பாடுகளை மீறி நடமாடுவோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது