சிறிலங்கா கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் Posted on May 26, 2021 at 07:46 by தென்னவள் 211 0 கொவிட்டினால் பாதிக்கப்பட்ட சிறைக்iதியொருவர் தப்பிச்சென்றுள்ளார். பூசாசிறைச்சாலையை சேர்ந்த கைதியொருவரே தப்பிச்சென்றுள்ளார். சிகிச்சை நிலையமொன்றிற்குஅழைத்துச்செல்லப்படும் வேளை இவர் தப்பிச்சென்றுள்ளார்.