தனியார் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளியொருவர் தப்பியோட்டம்

215 0
கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளியொருவர் தப்பிச்சென்றுள்ளார் என பொலிஸ் பேசசாளர் தெரிவித்துள்ளார்.
அம்பாறையை சேர்ந்த முகமட் ரிகாஸ் என்பவரே தப்பிச்சென்றுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் குறித்த தகவல்களை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வழங்குமாறு பொதுமக்களை பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்