இலங்கையில் மேலும் 898 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 2,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.