கொவிட்-19 தடுப்பு செயலணியின் அறிவுரைக்கமைய நாளை இயக்கத் திட்டமிடப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி இம்மாதம் 23ஆம் திகதி புகையிரதத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ரயில்கள் எதுவும் நாளை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.