தனியார் வைத்தியசாலைகளில் PCR-வைத்தியரின் சிபார்சு தேவை!

320 0

கொரோனா தொற்றாளர்களை இனங்காண்பதற்காக பிசிஆர் மற்றும் துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சினால் சில வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் சிகிச்சைக்கு பொறுப்பான வைத்தியரின் அனுமதி இருந்தால் மாத்திரமே தனியார் வைத்தியசாலைகளில் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.