தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது!

213 0

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ,

காவல்துறை பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார். இதுவரையில் 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.