திருகோணமலையில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி!!!

342 0

திருகோணமலை தம்பலகாமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரு இளைஞர் பலி!!!

இன்று(22/05/2021) அதிகாலைதம்பலகாமம் கண்டிவீதியில் 99ம் கட்டை கோவிலடி சுற்றி வளைவு சந்தியில் பொலிஸ் சோதனைக்காக தரித்து நின்ற மீன் லொறி ஒன்றுடன்,

அதே திசையில் வந்த மண் டிப்பர் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்,