கடலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிக்கு குழு ஒன்று அனுப்பி வைப்பு

201 0

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளான கப்பலினால் கடற்சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.