உக்குவெல அரச வங்கியொன்றில் தீ!

269 0

மாத்தளை – உக்குவெல நகரிலுள்ள அரச வங்கியொன்றில் இன்று (15) காலை தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

சில மணிநேரத்தின் பின்னர் மாத்தளை மாநகரசபை தீயணைப்புப் பிரிவினரால்  குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொியவராத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.