மே-1லும் இறைச்சி , மீன் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு

275 0

இறைச்சி, மீன் கடைகளை சனிக்கிழமையும்(மே-1) மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மே 1 -ஆம் தேதி சனிக்கிழமை அன்றும் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்களுக்கும் அனுமதி இல்லை.தடையை மீறி இறைச்சிக் கடையை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் . இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

latest tamil news

 

ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டதால் அன்றைய தினம் இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி இல்லை.