காலி மாவட்டத்திலும் இரு பகுதிகள் முடக்கப்பட்டன

236 0

காலி மாவட்டத்தின் இரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரு கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகின்றன.

அதற்கமைய, இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.