யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்றாளர்கள் தின வணக்க நிகழ்வு. 24.4.2021

974 0

யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் அமைந்துள்ள நாடாளுமன்றத்திற்கு முன்பாக அன்னை பூபதித்தாயினுடைய 33 ஆவது நினைவு வணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தின வணக்க நிகழ்வும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.