சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி மறுப்பு – சிறைச்சாலை ஆணையாளர்

226 0

நாளை 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளைப் பார்வையிடுவதற்குத் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார் .

 

நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.