பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவில் இன்று ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் 11 பேர் காயமடைந்தனர் இந்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தை சுத்தப்படுத்துவதற்காக கண்டி, சிறைக்கூடத்தில் இருந்து கைதிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதன்போது கைதிகள் சீருடையில் வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் மோதலாக மாறியதனால் மாணவர்களும் கைதிகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
- Home
- முக்கிய செய்திகள்
- பல்கலைக்கழக மாணவர்கள் – கைதிகள் மோதல்
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி நாட்டுப்பற்றாளர் தினம் 3.5.2025 போகும், யேர்மனி
April 27, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025