வாக்குமூலம் வழங்குவதற்காக ராஜித CCD யில் ஆஜர்

247 0

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் தன்னை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தியாக வழங்கிய போலியான முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.