யாழ்ப்பாணத்தில் கொரோனா மரணமொன்று பதிவு..!

223 0

யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த 79 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்19 தொற்று தீவிரமடைந்தமையே அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.