தொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட 03 பேர் கைது..!!

212 0

மூதூர் பகுதியில் தொல்பொருள் ஆய்வில் ஈடுப்பட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்