பனிக்கன்குளம் பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி தடம்புரண்டது!

207 0

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி தடம்புரண்டத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை குறித்த விபத்து ஏ-9 வீதி மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.