காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்பு நடை பெற்றது.

2623 0

காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்புப்பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரங்கம் என்பன காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின் ஏற்பாட்டில் நடை பெற்றது.இங்கு இடம்பெற்ற பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் அஷ்செய்க் ஏ.ஜி. ஜலீல் மதனி நடாத்தி வைத்தார்.இத் தொழுகையில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.

DSCN5730 DSCN5731 DSCN5732 DSCN5733 DSCN5734 DSCN5735 DSCN5738

Leave a comment