இடை நிறுத்தப்பட்ட பங்கு சந்தையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

241 0

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இன்று (11) இடை நிறுத்தப்பட்டிருந்தது.

கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5 % வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

சுமார் 30 நிமிடங்கள் இடை நிறுத்தப்பட்ட கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் 12.15 மணி அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.