காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் பலி..!

237 0

மெதஓயா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது