மாபெரும் பேரணி முகமாலையை வந்தடைந்தது

218 0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் ஐந்தாம் நாள் பேரணி இன்று (7) கிளிநொச்சியில் ஆரம்பமான நிலையில் சற்றுமுன்னர் முகமாலையை வந்தடைந்தது.

பேரணியை பெரும் திரளான மக்கள் இணைந்து முகமாலையில் வரவேற்று இணைந்து கொண்டனர்