மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை..! 1406 பேர் கைது.

219 0

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 681 பேர் உள்ளிட்ட 1406 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.