இலங்கையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

301 0

இலங்கையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் 3838 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.