புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரித்ததற்கான காரணம்

337 0

இந்த ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் பல மாணவர்கள் உயர் செயல்திறனை காண்பித்ததன் காரணமாக வெட்டுப்புள்ளி அதிகரித்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு வௌியிடப்பட்ட வெட்டுப்புள்ளி மதிப்பிட்டு சுற்றறிக்கையின் படி இந்த ஆண்டும் வெட்டுப்புள்ளிகள் மதிப்பிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்