பாணந்துறை – பள்ளிமுல்லை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய உந்துருளி கண்டுபிடிப்பு!

251 0

பாணந்துறை – பள்ளிமுல்லை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் பயன்படுத்திய உந்துருளி பாணந்துறை – ஊரகடுவ பண்ணைக்கருகிலுள்ள பொல்கொட ஏரியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.