சிறிலங்காவில் மேலும் ஒரு கிராமம் முடக்கப்பட்டது !

215 0

அனுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸ புரத்தில் 295 A கிராம சேகவர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.