கொரோனா தொற்று தொடர்பான உண்மையை பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்- உபுல் ரோஹன

179 0

கொரோனா தொற்று தொடர்பான உண்மையை பொது மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என பொது சுகா தார பரிசோ தகர்கள் சங்கம் அரசாங்கத்தை வலி யுறுத்துகிறது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று தொடர் பான உண்மையான நிலைமையைப் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் என அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோ தகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்களின் அனுசரணை பெற்றுக் கொள்வது தான் அதன் பிரதான கடமையாகும்.

 

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் மற் றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைபெற்ற நபர் களிலிருந்து ஏனைய நபர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது இதனால் அவர்களின் தேவை களை நிறைவேற்றுங்கள் என அவர்  மேலும் தெரிவித் துள்ளார்.