துறைமுக பொது ஊழியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?

218 0

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர் பாகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு அறிக்கை தொடர்பாக அரசாங்கம் தகுந்த முடிவை எடுக்கும் என்று எதிர்பார்ப் பதாக அனைத்து இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையை அரசாங்கம் நிராகரித்தால், கிழக்கு முனையத்தைப் பாதுகாக்க அடுத்த வாரம் மேலும் தொ ழிற்சங்க நடவடிக்கை மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித் துள்ளனர்.